Join us on Facebook

Please wait..15 Seconds No thanks
~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

நீயே...

Friday, 13 July 2012

திரும்பி பார்ப்பதை
தவிக்கிறேன்
உன்னோடு நான்
சண்டை இட்ட நாட்களை ...
காற்றில் எழுதினேன்
என் காதலியின் பெயரை - அவள்
காற்றோடு போகட்டும்
என்று அல்ல
நான் வாங்கும் மூச்சுக்காற்றிலும் - அவள்
கலந்திருக்க வேண்டுமென்று....

தனித்திருக்கும் பொழுதுகள் - உன்னை
தவிர்த்திருக்கும் பொழுதுகள் - இரண்டும்
தாங்காத சுமை தான்
இன்றும் உன் கண்ணனுக்கு ..
என் வாழ்வின் விளிம்பில்
உள்ளதாய் உணர்கிறேன் - நீ
என் அருகில் இல்லாத
பொழுதுகளில் ....                                   தனசீலன்

0 கருத்துரைகள்:

Post a Comment

  © Copyright , MUTHTHUMANI-காப்புரிமை 2009-2010, -முத்துமணி

Back to TOP