நீயே...
Friday, 13 July 2012
திரும்பி பார்ப்பதை
தவிக்கிறேன்
உன்னோடு நான்
சண்டை இட்ட நாட்களை ...
காற்றில் எழுதினேன்
என் காதலியின் பெயரை - அவள்
காற்றோடு போகட்டும்
என்று அல்ல
நான் வாங்கும் மூச்சுக்காற்றிலும் - அவள்
கலந்திருக்க வேண்டுமென்று....
தனித்திருக்கும் பொழுதுகள் - உன்னை
தவிர்த்திருக்கும் பொழுதுகள் - இரண்டும்
தாங்காத சுமை தான்
இன்றும் உன் கண்ணனுக்கு ..
என் வாழ்வின் விளிம்பில்
உள்ளதாய் உணர்கிறேன் - நீ
என் அருகில் இல்லாத
பொழுதுகளில் .... தனசீலன்
தவிக்கிறேன்
உன்னோடு நான்
சண்டை இட்ட நாட்களை ...
காற்றில் எழுதினேன்
என் காதலியின் பெயரை - அவள்
காற்றோடு போகட்டும்
என்று அல்ல
நான் வாங்கும் மூச்சுக்காற்றிலும் - அவள்
கலந்திருக்க வேண்டுமென்று....
தனித்திருக்கும் பொழுதுகள் - உன்னை
தவிர்த்திருக்கும் பொழுதுகள் - இரண்டும்
தாங்காத சுமை தான்
இன்றும் உன் கண்ணனுக்கு ..
என் வாழ்வின் விளிம்பில்
உள்ளதாய் உணர்கிறேன் - நீ
என் அருகில் இல்லாத
பொழுதுகளில் .... தனசீலன்









0 கருத்துரைகள்:
Post a Comment