அப்பாவுக்காக ஒரு மடல்
Sunday, 15 July 2012
ஆயிரம் உறவுகள்
மத்தியில்
ஒரு அன்பான உறவு
என் தந்தை
என் மனதை கவர்ந்த
முதல் உறவு
பாசத்தில் ஒரு
கங்கை நதி
அன்புக்கு
எல்லையே இல்லை
என் அறிவுக்கு
உயிரானவர்
தன் இரத்தம் சிந்தி
என்னை வாழ
வைத்த தெய்வம்
இறைவன் தந்த
அழகிய சொந்தம்
என் உயிர் பிரிந்தாலும்
என் நினைவுகள்
என்றும் உம்மோடுதான்
இன்னொரு ஜென்மம்
எனக்கு இருந்தால்
மீண்டும் உன் மகளாக
பிறக்கின்ற வரம்
வேண்டும் தந்தையே!.. திவா









0 கருத்துரைகள்:
Post a Comment