Join us on Facebook

Please wait..15 Seconds No thanks
~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

குறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்

Sunday, 19 May 2013

இலவசமாக/குறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கக் கூடிய இந்த வகைப் பழங்களையும் தேடிக்கண்டுபிடித்துப் பயன்படுத்தலாம். இவை ஆப்பிள், திராட்சை, வாழைப் பழங்களைப் போன்றோ/அதைவிட அதிகமாகவோ ஊட்டச் சத்துக்கள் (வைட்டமின்) உள்ளவை.

Read more...

தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!


கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.
பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும் பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு 'பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா?

Read more...

தென்னிந்தியாவிற்கு சவால் விடும் ஈழத்து இளைஞனின் நடிப்பு! வியப்பில் திரையுலம்?

கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞன் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் மாணவனாவார் தற்போது தமிழ் நாட்டில் திருச்சி பல்கலைக்கழகத்தில் பயின்று முடித்துள்ள இவர் கலைத்துறையில் அதீத ஈடுபாடுடையவர் அத்துடன் மட்டக்களப்பைச் சேர்ந்த தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் மூன்று மாத நடிப்புப் பயிற்சியும் ஒரு வருட இளக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

Read more...

அன்புக்குரியவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள்

Saturday, 18 May 2013


ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல்,
அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

Read more...

தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்தும் ஒரே ஒரு நாடு

Friday, 17 May 2013

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே இன்றும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.

Read more...

நாம் உண்ணும் உணவு


நாம் உண்ணும் உணவை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று அமிலத்தை உண்டாக்கும் உணவுகள். இரண்டாவது காரத்தன்மையை உண்டாக்கும் உணவுகள். நல்ல ஆரோக்கியத்திற்கு உடல் ரத்தத்தில் அமில, கார விகிதம் 20 : 80 இருக்க வேண்டும். ஆனால் இந்த விகிதத்திற்கு தலைகீழாக நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை அதிகம். அதிக அமிலத்தை சரி செய்ய காரத்தன்மை உள்ள உணவுகள் தேவை.

Read more...

மனநோய் - சில உண்மைகள்

Thursday, 16 May 2013


தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது.
ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே.

Read more...

தூக்கம் குறைந்தால் செய்யும் செயலின் ஊக்கம் குறையும்!



தூக்கம் குறைந்தால் செய்யும் செயலின் ஊக்கம் குறையும்!

இன்றைய பரபரப்பான உலகில் மன உளைச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கள் காரணமாக, ஒருவருக்கு தூக்கம் கெடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு தினமும் சரியான தூக்கம் இல்லாத நிலையில், மறுநாள் அவரது செயல் திறனும் வெகுவாக பாதிகப்படும்.

Read more...

இன்று அன்னையர் தினம்

Sunday, 12 May 2013


ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. வயிற்றில் எம்மை சுமந்த கணம் தொட்டு எம்மைப் பற்றிய கனவுகளோடும், கவலையோடும் கருணையும், அன்பும் கலந்து எமக்காகவே வாழத் துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஒரு நாளாக இந்த நாளை உலகம் முழுவதும் ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு மகளும் தமது தாய்மாருடன் பரிசுகளையும், வாழ்த்துகளையும் குவித்து தமது அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

Read more...

காதல் சின்னமல்ல தாஜ் மஹால் ஒரு இந்துக்கோவில்

Saturday, 11 May 2013

காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட் டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல் லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

Read more...

தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது

இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது!

Read more...

உலகின் முக்கிய பகுதிகளை ஆண்ட தமிழன்

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

Read more...

உடலுக்கு நலம் பயக்கும் முருங்கை காய்

முருங்கை காய் அனைவரும் விரும்பி சாப்பிடகூடிய ஒரு பொதுவான காய்கறி ஆகும். முருங்கைகாயின் மென்மையான நெற்று தான் மதிப்பிடப்படுகிறது. இது கிருமியை எதிர்த்து உடலை தூய்மை படுத்தக்கூடிய ஒரு அற்புதமான தூய்மையாக்கியாகும்.

Read more...

விஷம் முறிக்கும் ஆடு தின்னாப்பாளை (மூலிகை)

Friday, 10 May 2013

வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமாகும். முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களை உடையது. கால்நடைகள் மேய்ச்சக் காலில் ஒரு கடி கடித்து அசக்காமல் விடாது. ஆனால் இந்த இலையை மட்டும் நுகர்ந்து பார்த்துவிட்டு கடிக்காமல் விட்டு விடும்.

Read more...

சூரிய ஒளி உடலில் பட்டால் ரத்த அழுத்தம் குறையும்

சூரிய ஒளியால் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இப்போது மேலும் சில நன்மைகளை லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

Read more...

என் மனம் அறிவாயா

Sunday, 5 May 2013

கொண்ட காதல் மனதில் இருக்க
     இருவரும் வேதனையுடன்
கழிகிறது நாட்கள் அல்ல வருடங்கள்

Read more...

ரூ.400ல் சோலார் விளக்கு மாணவன் சாதனை

Friday, 3 May 2013

ரூ.400ல் சோலார் விளக்கு:

மாணவன் சாதனை சந்தையில் ரூ.1,200க்கு விற்கப்படுகிறது நாட்டின் முக்கிய பிரச்னையாக மின்சார பற்றாக்குறை இருக்கிறது. அனல் மின்நிலையங்களால், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது. அணுமின்நிலையங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Read more...

  © Copyright , MUTHTHUMANI-காப்புரிமை 2009-2010, -முத்துமணி

Back to TOP