~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

அன்பு

Sunday, 29 January 2012


உங்களில் எத்தனை பேர் உங்கள் மனைவியை / கணவரை நேசிக்கிறீர்கள்… யாராவது கணவனை / மனைவியை நேசிக்காமலா திருமணம் செய்து கொண்டு வாழுகிறார்கள் ?? என்னடா கேள்வி இது ?  என பார்க்கிறீர்களா ? இன்று எத்தனை பேர் உண்மையான அன்போடு சேர்ந்து வாழ்கிறீர்கள்.. எத்தனை பேர் திருமணம் ஆகிவிட்டதே வேறு வழியே இல்லை… கடமையே என வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்… யோசித்துப்பாருங்கள் ?

Read more...

கணணிப்பாதுகாப்பு

நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!

Read more...

இரத்ததானம்

Thursday, 26 January 2012


இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.
ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.
அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.

Read more...

மடிக்கணணிகளின் வெப்பத்தை மட்டுப்படுத்தல்



மடிக்கணணியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.
சில இடங்களில் மடிக்கணணிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மடிக்கணணிகளில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

Read more...

கைபேசியில் பேச அறிவுரைகள்

Tuesday, 24 January 2012

மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி மாறிக் கொண்டிருக்கிறது.
இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு,

Read more...

உடல் எடையை குறைக்கணுமா????

மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

Read more...

ராசி பலன் 2012

ராசி பலன் 2012
தென்னிந்திய பிரபல ஜோதிடர் வைகானச ஆகமசேவா பூஷன ஸ்ரீ மாதவ பட்டாச்சாரியார் தனித்துவமாக கணித்து வழங்கும் ராசி பலன்கள்

Read more...

உறக்கமின்மயால்பாதிப்பு

Sunday, 22 January 2012

மனிதன் முறையாக தூங்கி எழுந்தால் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல் நலத்துடன் வாழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சரியாக தூங்காமல் இருந்தால் 86 வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சோர்வு போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

Read more...

தேவையற்ற நேரங்களில் கணனியின் மொனிட்டரை அணைப்பதற்கு


கணணியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் ஏதேனும் வேறு ஒரு வேலைக்காக எழுந்து செல்ல வேண்டியதிருக்கும். வேலையின் தன்மையைப் பொறுத்து இந்த கால அவகாசம் இருக்கும்.
அப்போது கணணியில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டுச் செல்வோம். இடையே வந்த வேலையை முடித்து பின் மீண்டும் அதனைத் தொடர்வோம். இந்த கால நேரத்தில் மொனிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா?

Read more...

முடி உதிர்தலை தடுக்க


ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது.
முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விடயமே.
முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம்.

Read more...

உடலை இளமையாக வைத்துருக்கும் ஆரஞ்சு


என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள்.
நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.

Read more...

உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள்

Wednesday, 18 January 2012

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

Read more...

தகாத உறவுகளால் மூளை செயல்பாடுகள் பாதிப்படையும்

இளம் வயதில் தகாத உறவு வைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் மூளை செயல்பாடுகள், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இத்தகைய கலாசாரம் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வொன்றை மேற்கொண்டனர்.

Read more...

மார்பகப்புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம் – ஆய்வில் தகவல்

மார்பகப்புற்றுநோய் தடுக்கும் ஆற்றல் மாதுளம் பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் "கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்" பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது எண்ணற்ற பெண்களின் மனதில் பாலை வார்த்திருக்கிறது.

Read more...

அதிக உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்

Monday, 16 January 2012

உடல் பருமனை குறைக்க மருத்துவர்கள் பல வழிகளை பரிந்துரைப்பர். இதில் உடற்பயிற்சி தவிர்க்க இயலாத ஒன்று.
மிகக் குறைந்த பட்சமாக நடை பயிற்சி நிச்சயம் இருக்கும். இந்நிலையில் உடல் பருமன் மற்றும் அதனை குறைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் செய்தால் அடிக்கடி ஜலதோஷம், சளி பிரச்னை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

Read more...

மூச்சை நிறுத்திவிடு.













நினைவு தடுமாற
நெஞ்சம் குடை சாய
கண்கள் மடை திறக்க
காதலின் வலிகளை
காதலின் ஞாபகத்தில்
தாங்கிக் கொள்ளும்
காதலியாக அவள்...

Read more...

மாம்பழத்தின் மருத்துவம்

மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது.

Read more...

பயன் தரும் அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிகளவு காணப்படுகிறது. இந்த சத்து ரத்த விருத்திக்கு மிக முக்கியமானதாகும்.
1. நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொள்ள வேண்டும்.

Read more...

உங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறான உணவுகள் கொடுக்கலாம்


* குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

Read more...

தை பொங்கல் சிறப்பு:

Sunday, 15 January 2012


தை பிறப்பின் சிறப்பு:

தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள்.                        மகரத்திற்குள்                        சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடத்தில் பார்க்கும் போது, பூமியை       இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள். அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவதுண்டு.

Read more...

'வீர இளைஞர்களின் மகாத்மா'

Saturday, 14 January 2012

“இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

Read more...

"உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படம் பற்றிய ஒரு பார்வை:

திரைப்படங்கள் என்பன ஒரு பொழுது போக்குக்குரியவை என்ற வட்டத்தைத் தாண்டி அவை ஒரு செய்தியை ஒரு சம்பவத்தை மனித வாழ்வின் அன்றாட நிகழ்வின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வினை மனித மனங்களில் இருக்கின்ற குணாம்சங்களினால் எழுகின்ற பிரச்சினைகளின் தாக்கங்களை மக்களுக்குள் கொண்டு செல்லுகின்ற ஊடகமாக இன்று பெரும் வளர்ச்சியடைந்துவிட்டது.

Read more...

  © Copyright , MUTHTHUMANI-காப்புரிமை 2009-2010, -முத்துமணி

Back to TOP